தமிழ் திரைத் துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராஃப், பொற்காலம், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகிறது. இவர் விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார். அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியேறி அவர் மீண்டும் எப்போது படங்களை இயக்குவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து இயக்குனர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் … Continue reading விஜய்யுடன் இணையும் சேரன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed